![]() |
உலக மக்கள் அனைவரும் பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர் மற்றும் பேராபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற்று உலகம் முழுவதும் நிம்மதியும் சமாதானமும் நிலவ வேண்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது
5 கோடி ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ்
நாள்: 04/12/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில்
இடம்: மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி
நாள்: 04/12/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில்
இடம்: மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி
நீங்கள் ஓதிய ஸலவாத்தின் எண்ணிக்கைகளை கீழ்காணும் "வாட்ஸ்அப்" எண்களில் ஏதேனும் ஒன்றிற்கு அனுப்பி வைத்து மஜ்லிஸில் தாங்களும் பங்கு பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
+91 8122281243, +91 9944196240
அண்ணல் நபி அவர்களின் ஷஃபாஅத்தை பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இவண்,
நிர்வாகிகள், முதல்வர். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி
நிர்வாகிகள், முதல்வர். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி
31-33, வ.உ.சி ரோடு, தூத்துக்குடி - 628002


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக